Month: June 2025

கர்நாடகாவில் கனமழை, நிலச்சரிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மங்களூரு கர்நாட்காவில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சருவாக் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.’ தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

காவல்துறை தேடுதல் வேட்டையில் பூவை ஜெகன் மூர்த்தி  : முன் ஜாமீன் கோரி மனு

திருத்தணி பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏவை காவல்துறையினர் தேடி வருவதால் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே…

தஞ்சையில் முதல்வர் ரோடுஷோ : பொதுமக்கள் உற்சாகம்

தஞ்சை நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியதில் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2…

கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை : தஞ்சையில்  முதல்வர் திறந்து வைப்பு

தஞ்சை நேற்று தஞ்சையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மு கருணாநிதியின் முழ் உருவச் சிலையை திறந்து வைட்த்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

இன்று நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் பள்ளி விடுமுறை

ஊட்டி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிகப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நீலகிரி…

திருச்சி – காரைக்கால் ரயில் சேவை மாற்றம்

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும்…

காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம்,, கோயம்புத்தூர் மாவட்டம்

காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம்,, கோயம்புத்தூர் மாவட்டம் தல சிறப்பு : இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில்…

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…

சென்னை; ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் பொறியியல் படிக்கப்போகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி. நான் முதல்வன் திட்டம்…

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 209 பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இதுவரை 209…