Month: June 2025

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொடைக்கானல் படகு சேவை

கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில். அமைந்துள்ளது. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள…

2 மாவட்ட செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை…

மயிலம் சிவகுமார் மற்றும் சதாசிவம் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள சதாசிவம்…

அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு : செல்வப்பெருந்தகை

சென்னை நேற்றைய முருக பக்தர்கள் மாநாடு அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை , “இந்து…

நடிகர் விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணைய அழைக்கும் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். இன்று சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிட்ம, “திமுக…

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அடுத்து அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெறுமா ?

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதியை அமெரிக்கா சீரழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்கும் முடிவை…

கிண்டி ரேஸ் கோர்ஸில் 23,600 ச.மீ. பரப்பில் புதிய நீர்நிலைகள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முறையாக வரி கட்டாமல்…

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஜூலை 15ந்தேதி 10ஆயிரம் சிறப்பு முகாம்கள்! அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகைக்கு, இதுவரை விண்ணப்பிக்கதாதவர்கள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கீதாஜீவன், ஜூலை 15ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு…

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து இந்திய அரசு தனது தார்மீக தைரியத்தைக் காட்ட வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் கண்டிக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளதுடன், இந்த விவகாரத்தில்…

தமிழ்நாட்டில் மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாவட்டம்தோறும் மினி டைடல் பூங்கா அமைப்பதில் தீவிம் காட்டி வரும் நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்களில் மினி…

உலகெங்கும் வாழும்அமெரிக்க குடிமக்கள் விழிப்புடன் இருக்க அமெரிக்கா எச்சரிக்கை…

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை…