நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில் மசோதாவுக்கு ஒப்புதல்! ஆளுநரை சீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின்….
சென்னை: நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்…