Month: June 2025

வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம்! பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு…

சென்னை: சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021 ‘சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர…

பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…

சென்னை: பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. இதை கடைபிடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களிடையே…

அகமதாபாத் ஏர்இந்தியா விபத்து குறித்து கண்டறியும் கருப்பு வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படாது! விமானப் போக்குவரத்து அமைச்சர் தகவல்…

டெல்லி: 270 பேரை பலிகொண்ட அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு வெட்டி, AAIB ஆய்வுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பபடவில்லை. இந்தியாவிலேயே…

ஆப்பிரிக்காவில்  பயங்கரம்: பள்ளி அருகே இருந்த டிரான்ஸ்பார் வெடிப்பால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து பள்ளி கட்டிடம் தீ பிடித்ததால், தேர்வு எழுதிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் பீதியடைந்து வகுப்பைறையை விட்ட வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட…

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டது! கேரள அரசு தகவல்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கேரள திரையுலகம் தொடர்பான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக…

பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு ‘கேங் ரேப்’! சட்ட கல்லூரிக்குள்ளே மாணவி வன்புணர்வு…

கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு கேங் ரேப் அரங்கேறி உள்ளது சட்ட கல்லூரிக்குள்ளே மாணவி ஒருவர் 3 பெரால்…

திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம்

திருப்பதி, சீனிவாசமங்காபுரம், கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம். திருவிழா: மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு…

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி நீதிமன்றத்தில் தாய் முறையீடு

குடும்ப வம்சாவளியைத் தொடர இறந்த மகனின் விந்தணுவைக் கோரி அந்த நபரின் தாய் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது,…

அகமதாபாத் ரத யாத்திரை : கட்டுப்பாட்டை மீற் மக்களிடையே புகுந்த்a யானை

அகமதாபாத் அகமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன. தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது.…

கர்நாடக அரசு பாரசிடிமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை

பெங்களூரு கர்நாடக அரசு 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கர்நாடக அரசின் சுகாதார துறை, உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை,…