சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்
சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…
சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்ததற்காக, முழு நாடும், ராணுவமும், வீரர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் காலில் வணங்குவதாக…
இந்தியாவில் மது விற்பனை நடப்பு நிதியாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் மதுபான விற்பனையாளர்கள் ₹5.3 லட்சம் கோடி…
பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா எவ்வாறு சந்தித்தது, அது எவ்வாறு ஒற்றுமையாக இருந்தது என்பது குறித்து விளக்குவதற்காக பல கட்சி பிரதிநிதிகள்…
புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ்…
டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த…
சென்னை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில்…
சென்னை தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார். இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில்…
சென்னை முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது…
‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை. நடந்தது வெறும் டிரெய்லர்தான். சரியான நேரம் வரும்போது, முழுப் படத்தையும் உலகிற்குக் காண்பிப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…