Month: May 2025

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’

சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய…

வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சர்ந்த…

ஐதராபாத் சார்மினார் அருகே பயங்கர தீ விபத்து – 8 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி…

ஐதராபாத்: பாரம்பரியமான ஐதராபாத் சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும்…

தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை…

தமிழ்நாடு முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: சாத்தான்குளம் அருகே கார் சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய…

தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு, யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்,…

‘ஆபரேஷன் சிந்தூர்’: கனிமொழி, சசிதரூர், ரவிசங்கர்பிரசாத் உள்பட 7 குழுக்களில் இடம்பெறும் எம்.பி.க்கள் விவரம் வெளியீடு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நட்பு நாடுகளிம் விளக்கும் வகையில், கனிமொழி, சசிதரூர் உள்பட 7 எம்.பிக்கள் தலைமையில் குழுவை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்த…

சாத்தான்குளம் அருகே பரிதாபம்: சாலையோர கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் பலி…

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி…

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பயங்கரம்: ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பரிதாபம்…

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், அந்த வழியாக வந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து 15 கவுன்சிலர்கள் திடீர் ராஜிநாமா… டெல்லி அரசியலில் பரபரப்பு..

டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…