Month: May 2025

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் – விவரம் அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப்…

இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது! டிஜிபி

சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்…

விண்வெளியில் இருந்து தொங்கும் ‘அனலெம்மா’ டவர்

நியூயார்க்: நியூயார்க்கில் அனலெம்மா டவர் என்னும் புதிய கட்டுமான திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. உலக கட்டிட வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நியூயார்க் நகரத்தை சேர்ந்த…

ரூ. 457 கோடியில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,…

மே 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு  உருவாக்கம்

சென்னை மே 22 ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா அறிவித்துள்ளார். இன்று சென்னை வானிலை…

வங்கி சலுகைகளுக்கு ‘No’ கட்டணம்: 7 முக்கிய வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் வங்கி சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்…

திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது” என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற…

இன்று காலை இமாசலப்பிரதேசத்தில் திடீர் நில நடுக்கம்

சம்பா இன்று காலை 10.44 மணியளவில் இமாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று காலை இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை…

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்…

சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிகை குறித்து மின்துறை உள்பட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், மின்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கினார். அப்போது,…