Month: May 2025

இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னை கனமழை காரணமாக இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது; சென்னை வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா, “வழக்கமாக தென்மேற்கு…

ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில், போக்குவரத்து நகர்,  மதுரை

ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில், போக்குவரத்து நகர், மதுரை தல சிறப்பு : ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கீழே மகாமேரு வைத்து அதற்கு பூஜை செய்வது சிறப்பு. அம்மனின் முன்…

வெள்ளை குடையும் இல்லை, காவிக்குடையும் இல்லை! டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி…

சென்னை; வெள்ளை குடையும் இல்லை, காவி குடையும் இல்லை” இல்லை என நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். முதன்முறையாக பிரதமர்…

நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்டதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின்! எல்லோர்க்கும் எல்லாம்”…

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

டெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி தேவைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்திற்கு பின்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தலைமையில் இன்று…

மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும்! நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

டெல்லி: மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வை வழங்க வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 10வது நிதி ஆயோக் கூட்டம் இன்று…

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை கிரயத் தொகையான ரூ.97.77 கோடி நிதி விடுவிடுப்பு! அரசாணை வெளியீடு!

சென்னை; விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகையாக ரூ.97.77 கோடி நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . இதை அமைச்சர் ராஜேந்திரன் உறுதிப்படுத்தி…

தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சாதனை: வெளியானது பிஆர்க் படிப்புக்கான ஜேஇஇ-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: பிஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 5 மாணவர்கள்…

சென்னையில் 11ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 10 பேர் கும்பல்!

சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல் ஒருவனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…