Month: May 2025

 தொடர் கனமழையால் கோவை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு

கோவை கடந்த 3 நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால்…

 கரூர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்..

கரூர். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம்.. திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா -13 நாட்கள்.மார்கழித் திருவிழா – ஆருத்ரா தரிசனம் – 13 நாட்கள். பிரதோச காலங்கள் ,…

கொச்சியில் சரக்கு கப்பல் ஒன்று முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி சரக்கு கப்பல் ஒன்று கொச்சியில் முழுவதுமாக கடலில் மூழ்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு…

கனமழை, வெள்ளத்தால் டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

டெல்லி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’ இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்…

ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களில் காலியாக…

கனமழையால் கோவையில் 5 வீடுகள் சேதம்

கோவை தற்போது கோவையில் பெய்து வரும் கனமழையால் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில்…

வரும் 28 அன்று அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதிச…

சுற்றுலா பயணிகளுக்கு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் குற்றால அருவிகளில் நீர் வரத்து குசீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை…

இன்றைய யு பி எஸ் சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை

டெல்லி இன்று நாடெங்கும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இன்று மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய…

திகட்டவே திகட்டாத டிஎம்எஸ்…

திகட்டவே திகட்டாத டிஎம்எஸ்… சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது…