Month: May 2025

இன்று மதியம் மணிப்பூரில் திடீர் நில நடுக்கம்

இம்பால் இன்று மதியம் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று மதியம் . மதியம் 3.33 மணியளவில் மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 1009

டெல்லி இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1009 ஆகி உள்ளது கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக…

ஒரு பெண்ணுடன் கட்சி அலுவலக்த்தில் உல்லாசமாக இருந்த பாஜக மாவட்ட தலைவர்

கோண்டா பாஜக ஆளும் உபி மாநிலத்தில் கட்சி அலுவல்கத்தில் ஒரு பெண்ணுடன் பாஜக மாவட்ட தலைவர் உல்லாசமாக இருந்துள்ளார். பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட…

கடும் வெள்ளப்பெருக்கால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

திருநெல்வேலி கடும் வெள்ளம் காரணமாக மணிமுத்தாறு அருவியி குளீக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில்…

நாளை கோவை, விழுப்புரத்தில் மின் தடை

கோவை நாளை கோவை மற்றும் விழுப்புரத்தின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம். ”கோவையில் நாளை (27.05.2025) அன்று காலை 09:00 மணி…

திருச்சி – காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி திருச்சி – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது/ திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம். ”திருச்சி ரெயில்வே கோட்டத்தின் திருவாரூர் மற்றும் கீழலூர் பிரிவுக்கு…

இன்று மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம், ”இன்று…

ஜூன் 2 ஆம் வாரம் ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு

சென்னை ஜூன் மாதம் 2 ஆம் வாரம் பிராடிவே பேருந்து நிலையத்துக்கு பதிலாக ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் திரக்கப்பட உள்ளது. மிகவும் பழமையான சென்னை பிராட்வே…

துணைவேந்தர்கள் நியமன தடை: தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது…

ஜூன் 19ம் தேதி தேர்தல்: தமிழ்நாட்டில் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு

சென்னை; தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என இந்திய…