Month: May 2025

பாம்பன் சுவாமி கோவிலுக்கு பெண் மாற்றுத்திறனாளி ஓதுவார்! பணியாணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ஓதுவார் பணிக்கான பணியானையை வழங்கினார். கொளத்தூர் ஜிகேஎம்…

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 131 மாணவர்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார். மேலும் பல்வேறு நலதிட்ட உதவிகளை…

மக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள வேண்டும்! அரக்கோணம் பாலியல் நிகழ்வை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி அட்வைஸ்…

சென்னை: திமுக ஆட்சி முடியும் வரை மக்கள் தங்களை, தாங்களேகாத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இந்தியாவுடன் ‘வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசத் தயார்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார்.…

கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது! உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட அறநிலையத்துறை வழக்கு தள்ளுபடி….

சென்னை: கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய தலைமை நீதிமன்றமான…

கோவையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் சேதம் தவிர்ப்பு! அமைச்சர் முத்துசாமி

கோவை: கோவை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் தயாராக உள்ளனர் என…

ஜவஹர்லால் நேரு 61வது நினைவு நாள்: சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதியில் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை…வீடியோ

டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட…

புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு கலை அறிவியல் கல்லூரிகளால் மேலும் 9150 பேர் பயன்பெறுவார்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினால் மே 26ந்தேதி திறக்கப்பட்ட 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளால் 9150 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு…