Month: April 2025

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சென்னையில் ரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிகழ்வு : நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை சென்னை காட்டாங்கொளத்தூரில் நட்ந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். நேற்று சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள…

இன்று நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கன்மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் , ”தென்கிழக்கு…

ஒன்று முதல் 12 வரை தமிழ்ப் பாடப்பகுதிகளை குறைத்த பள்ளிக் கல்வித்துறை

சென்னை பள்ளி கல்வித்துறை 1 முதல் +2 வரை தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்துள்ளது. தமிழக் பள்ளிக் கல்வித்துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது…

ராமேஸ்வரம் வரையிலான  28 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் வரையிலான 28 ரயில் சேவைகல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமேசுவரம் புதிய பாம்பன்…

சென்னை மாநகாராட்சிக்கு சொத்து வரியை ஏப்ரல் 3 க்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை :

சென்னை சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்க தொகை வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெருநகர சென்னை…

திருநெல்வேலி மாவட்டம் , அகரம்,  அஞ்சேல் பெருமாள் ஆலய

திருநெல்வேலி மாவட்டம் , அகரம் அஞ்சேல் பெருமாள் ஆலயம். திருவிழா: வைகுண்ட ஏகாதசி தல சிறப்பு: இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன்…

4.2 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

காபூல் இன்று ஆப்கானிஸ்தானில் 4.2 ரிடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட இந்த…

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 522 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிக்க ஒப்புதல்

டெல்லி மத்திய அர்சு ரூ. 522 கோடி பேரிடர் நிர்வாரண நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு…

வீட்டில் பணம் சிக்கிய  விவகார நீதிபதி அலகாபா த் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பு

லக்னோ வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் மாட்டிய நீதிபதி தற்போர்து அலகாபாத் உயரீந்திமன்ர நீதிபதியாக பதவி ஏற்றுள்ளாஃப்ர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி புரிந்த யஷ்வந்த் வர்மா…