Month: April 2025

நான் நளினியுடன் இணைந்ததாக வந்தது வதந்தி : ராமராஜன்

சென்னை தாம் நளினியுடன் இண்ஃஇதட் ஹாதக வந்த செய்தி வதந்தி என ராமராஜன் அறிவித்துள்ளார். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்டப் படங்களில் நடித்து 80-களில் முன்னணி…

இன்று வீழ்ச்சியில் தொடங்கி வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச் சந்தை

டெல்லி இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியில் தொடங்கி வீழ்ச்சியுடன் நிரைவடநிதுள்ளது/ இன்று காலை இந்திய பங்குச் சந்தை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச்…

பணி இழந்தோருக்காக  சிறை செல்ல தயார் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகுதியுள்ளோர் பணி இந்ழ்ப்பதை எதிர்த்து சிறை செல்ல த்யார் எனக் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு…

ராகுல் காந்தி பீகார் பேரணியில் பங்கேற்பு

பெருசராய் இன்று பீகார் மாநிலம் பெருசராய் நகரில் நடந்த பேரணியில் ராகுல் கந்தி பங்கேற்றுள்ளார். பீஇந்த ஆண்டு கடைசியில் காரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு…

பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வை  திரும்பப்பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்ட கலால் வரி உயர்விஅ திரும்பப் பெற செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

சட்டசபையில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டும் வெளியேறாத செங்கோட்டையன்

சென்னை இன்று சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட போதும் செங்கோட்டையன் வெளியேறவில்லை. இன்று டாஸ்மாக் ஊழல் விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச…

சென்னையில்; வரும் 10 ஆம் தேதி அன்று இறைச்சிக் கடைகள் மூடல்

சென்னை வரும் 10 ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது/ சமணற்களில்ன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகாவீர் ஜெயந்தி இந்த ஆண்டு வரும்…

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது, இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு…

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது

வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி…

14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கத் தடை… சவுதி அரேபியா-வின் திடீர் அறிவிப்பால் இந்திய ஹஜ் பயணிகள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஜூன் மாதம் நடுப்பகுதி வரை…