Month: April 2025

பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தப் போரால் உலக நாடுகள் பாதிக்கப்படும் : சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் வோங் கவலை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைகள் அதிகரித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தால், உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகள் ஏற்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்…

ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்…

சென்னை: ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடிய…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்…

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு…

வரிவிதிப்பை பரிசீலிக்க நியாயமான காரணம் உள்ள நாடுகள் அமெரிக்காவை தொடர்புகொள்ளலாம் : அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடுகள் அதற்கான நியாயமான காரணம் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலகளவில் பல்வேறு வணிகங்களை…

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து : பவன் கல்யாணின் மகன் காயம்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக…

ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில், அவர் தரப்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம்…

தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது – சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது! டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி…

சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை…

‘பயங்கரமான’ ஓநாய் : 10000 ஆண்டுக்கு முந்தைய பழங்கால DNAவை மறுகட்டமைத்து உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்… வீடியோ

10000 ஆண்டுகளுக்கு முன் முழுவதுமாக அழிந்துபோன மோசமான ஓநாய்களை அதன் பழங்கால டிஎன்ஏவைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மீண்டும் உயிருடன் கொண்டு வந்துள்ளனர். 2021ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட…