Month: April 2025

குமரி அனந்தன் மறைவு: ஒருவாரம் துக்கம் – அரை கம்பத்தில் காங்கிரஸ் கொடி! செல்வப்பெருந்தகை அறிவிப்பு…

சென்னை: குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் மறைவுக்காக காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்,…

வஃபு சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்! மேற்கு வங்க முஸ்லிம்களிடம் மம்தா உறுதி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முஸ்லிம் மக்களுக்க மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். நீங்கள் காயமடைந்திருப்பதை நான்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி! தடுத்து நிறுத்த அன்புமணி கோரிக்கை…

சென்னை: அரசின் ஆணையையும் மீறி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு தொடங்க முயற்சி நடைபெறுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? ஆர்.எம்.வி. முதலாண்டு நினைவு நாளில் நினைவுகூர்ந்த நடிகர் ரஜினி…

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? என்பது குறித்து மறைந்த அதிமுக அமைச்சர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஆர்.எம்.வி என அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பனின் முதலாண்டு நினைவு…

விரைவில் வெளியீடு… மருந்து பொருட்களுக்கான வரி உயர்வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று டிரம்ப் பேச்சு

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை அறிவித்துள்ளார் டிரம்ப். இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு வேண்டுவோர் நியாயமான…

மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு – 4 நாட்கள் தொடர் விடுமுறை:1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல்…

சென்னை: மகாவீர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக 1,680 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று…

அரசுப்பள்ளிகளில் ரூ.7500 கோடியில் 18000 வகுப்பறைகள் கட்டப்படும்! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.7500 கோடியில் புதிதாக 18000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா…

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கருக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை

பிரபல தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த…

திருவாரூரில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திருவாரூரில் பணியின்போது உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதி அளிக்கப்படம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருவாரூரில் பணியின்போது மயங்கி விழுந்து இறந்த…

குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி…

சென்னை: முதுபெரும் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான மறைந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.…