Month: April 2025

மாலை 4 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணி வரை தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், ”மத்தியமேற்கு…

நாளை விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை நாளை விஜய் தலைமையில் த வெ க மாவட்ட செயலாளர்கள் கூட்ட்ம நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது…

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை

சென்னை: இன்று இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாளை கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்ல செல்வபெருந்தகை…

விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: விசைத்தறி உரிமையாளர்கள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

‘கிரிண்டர்’ App-ஐ தடை செய்யுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல்ஆணையர் கோரிக்கை…

சென்னை: கிரிண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கோரிக்கை வைத்துள்ளார். Grindr ஆப் (செயலி) மூலமாக…

சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அதிக அளவிலான வரியை உயர்த்தி, உலக நாடுகளுக்கு அதிர்ச்சையை அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாட்கள்…

ஆட்டம் ஆரம்பம்: அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’ கேக் வெட்டி, படத்தை கண்டு ரசித்த அமைச்சர் கீதா ஜீவன் …

சென்னை: நடிகர் அஜித்து நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் ‘குட் பேட் அக்லி’…

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னை அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் கடநத் 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம்…

ஜூன் 12-ல் முதல்வர் திறப்பு: மேட்டூர் அணையை ஆய்வு செய்தார் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா…

சேலம்: மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால், நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சர்மா மேட்டூர் அணையை நேரடி ஆய்வு செய்தார். !மேட்டூர் அணையில்…