Month: April 2025

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் குற்றம் சாட்டி உள்ளார். 2026 தேர்தல் களமானது தமிழக வெற்றிக் கழகத்துக்கும்,…

கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலைஞா் எழுதுகோல்’ விருதுக்கு (2024)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிவாய்ந்த மூத்த பத்திரிகையாளா்கள் ஏப்.…

மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு ‘கெடு’! உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல்…

 ஐ.பி.எல். சூதாட்ட மோசடி: கோவையில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவை: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை வைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். எ அவர்களிடம்…

சவரன் தங்கம் விலை ரூ.70ஆயிரத்தை கடந்தது… மேலும் உயருமா?

சென்னை: இந்திய மக்களின் விருப்ப அணிகலன்களாக உள்ள தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய விலை உயர்வை தொடர்ந்து சவரன் (8 கிராம்) தங்கத்தின்…

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை! மேயர் பிரியா…

சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சென்னை மணலி…

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்…

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அமைச்சர்…

ஆபாச பேச்சு: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வரும் 16ந்தேதி அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

சென்னை: பெண்கள் குறித்த பொதுமேடையில் ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வரும் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பூந்தமல்லியில் 8ம் வகுப்பு மாணவன் நாய் கடித்து சாவு….

சென்னை: சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் புறநகர்பகுதியானஇ,ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா உடன் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வருகை!

வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த உஷா ஆகியோர் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக…