Month: April 2025

குமரி திருவள்ளுவர் சிலைக்கான கண்ணாடி பாலத்தில் செல்ல 5 நாள் தடை!

குமரி: குமரி கடலில், விவேகானந்தர் மண்டம், வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டு…

அரசு கணினி தேர்வுக்கு ஏப்ரல்16 முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: அரசு கணினி தேர்வுக்கு நாளை (ஏப்ரல் 16) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அரசு கணினி…

பேசின்பிரிட்ஜ் பாலம் விரிவு, எச்ஐவி குழந்தைகளுக்கு உதவித்தொகை, 36 ரயில்வே பாலப்பணிகள் நிறைவு! பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு, எச்ஐவி பாதிப்பு குழந்தைகளுக்கு உதவித்தொகை, 36 ரயில்வே பாலப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்றும், சென்னை பேசின்பிரிட்ஜ் பாலம்…

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தல் அதிகரிப்பு….

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே விமானம், துறைமுகம் வழியாக சென்னைக்கு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி, செய்திதுறை மற்றும் மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கை விவாதம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி, செய்திதுறை மற்றும் மனிதவள மேலாண்மை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம்…

அமித்ஷா விமர்சித்த போது ஆளுநர் எங்கே போனார்? கவர்னரின் சமூக நீதி விமர்சனத்துக்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து விமர்சித்தபோது ஆளுநர் ரவி எங்கே போனார் என அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசிய…

தமிழ்நாட்டில் 2020க்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50% அதிகரிப்பு – இதுதான் சமூக நீதியா? ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் தமிழ்நாட்டில். 2020ம் ஆண்டுக்கு பிறகு தலித்கள் மீதான தாக்குதல் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டி உள்ள கவர்னர்…

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, புதிய விமான சேவை தொடக்கம் – 2000 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! பிரதமர் மோடி தகவல்..

டெல்லி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 10ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, நமது…

ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பதவி பறிப்பு! அகில இந்திய தலைமை நடவடிக்கை…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தற்போதைய கட்சி தலைமைமீது புகார் கூறிய நிலையில், பொற்கொடியின் பதவியை பறித்து அகில இந்திய பகுஜன் சமாஜ்கட்சி தலைமை அறிவித்து உள்ளது.…

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தமிழக…