Month: April 2025

சென்னையை குளிர வைத்த திடீர் மழை – அண்டை மாவட்டங்களிலும் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி….

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று முற்பகல் 10 மணி அளவில்…

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் – பரபரப்பு

சேலம்; மக்கள் கூட்டமாக காணப்பட்ட நேரத்தில் இன்று காலை, சேல பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவியை கத்தியால் குத்திய…

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது! சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்து விட்டது என , பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது என பேரவையில் இருந்து…

டாஸ்மாக் ரெய்டு வழக்கு: பரபரப்பு வாதங்கள் – ECIR முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த இரு நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரண நடைபெற்று வந்தது. நேற்றைய…

அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்! சபாநயாகர் அனுமதி மறுப்பு – அதிமுக வெளிநடப்பு…

சென்னை: தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்திய நிலையில், அதற்க சபாநயாகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்ச…

இது எங்கள் நிலம்: 5தலைமுறையாக வசிப்பவர்களுக்கு வஃபு வாரியம் நோட்டீஸ்! வேலூர் அருகே பொதுமக்கள் கொந்தளிப்பு…

சென்னை: 5தலைமுறையாக வசித்து வரும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு, இதுஎங்கள் இடம் என கூறி வஃபு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது சர்ச்சையை…

பிரதமர் விமர்சனம் எதிரொலி: அரசு ஊழியர்கள் இனி தமிழில்தான் கையொப்பம் இட வேண்டும்! அரசாணை வெளியீடு…

சென்னை: பிரதமர் மோடி விமர்சனம் எதிரொலியாக, அரசு ஊழியர்கள் இனி தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும்” தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் அரசாணைகள்…

இன்று நடைபெறுகிறது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம்!

சென்னை: உச்சநீதி மன்ற தீர்ப்பால் மாநில பல்கலைக்கழக வேந்தராகி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக ஆட்சியில்…

மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்படும் குழுவுக்கு தலைவர் பதவி! முதலமைச்சருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் நன்றி….

சென்னை: மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி…

5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

பஹ்லன் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.43 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன்…