Month: April 2025

கான்பூர் பயணத்தை  ரத்து செய்த பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி தனது கான்பூர் பயணத்தை ரத்து செய்துள்ளார், இன்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி…

பலர் வாகனத்துறையில்  பணி இழக்கலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் வாகனத்துறையில் பலர் வேலை இழக்கலாம் எனத் தெரிவித்துள்ளது/ உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு மையம்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளில் கோடை விடுமுறை தொடக்கம்

சென்னை வரும் 25 ஆம் தேதி முதல் தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில்…

தமிழகத்தில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் : அமைச்சர் சிவசங்கர்

சென்னை தமிழகத்தில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெர்வித்துள்ளார். நேற்று தமிழக சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் , ”மகளிர் விடியல்…

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தால் யுபிஎஸ்சி தேர்வில் அதிக வெற்றி : உதயநிதி பெருமிதம்

சென்னை தமிழகத்தில் நான் முதல்வன் தி்ட்டத்தால் யு பி எஸ் சி தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.…

எடப்பாடி பழனிச்சாமி அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

சென்னை எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம் எல் ஏக்களுக்கு அளித்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்…

சேலம் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சேலம் இன்று சேலம் மாவட்டடத்தில் சில இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர், ”சேலத்தில் இன்று (24.04.2025) மாதாந்திர…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்.

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர். தல சிறப்பு: சித்திரை முதல் நாள் அன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளிவீசும் காட்சி கண்களை விட்டு…

பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழிக்கவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

“பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும், மேலும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்” என்று…