Month: April 2025

1400 கோடி ரூபாயில் மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் – சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ. 1,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, பூந்தமல்லி…

கோடையை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை

சென்னை கோடை காலத்தை முன்னிட்டு குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன்…

கோடை விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

விழுப்புரம் கோடை விடுமுறையை முன்னிட்டு விழுப்புரம் – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது/ இன்று தெற்கு ரெயில்வே , ”கோடை காலத்தில் கூட்ட நெரிசலை…

கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கும் தேதி அறிவிப்பு

சென்னை தமிழக் கல்லூரி கல்வி இயக்குநரகம் கோடைவிடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறக்கும் தேதியை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிகளில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் மாரச் மாதம் தொடங்கி…

திருநெல்வேலி செங்கோட்டை பயணிகள் ரயில் : பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு

மதுரை’ தெற்கு ரயில்வே திருநெல்வேலி – செங்கோட்டை பயணிகளின் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் காலை, மாலை நேரங்களில்…

திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்துகுவிப்பு வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: திமுக அமைச்சர் துரைமுருகன் மீதான 2வது சொத்து குவிப்பு வழக்கிலும், அமைச்சர் துரைமுருகனை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர்…

“குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” ! பீகார் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

மதுபானி: பஹல்காம் கொலை “குற்றவாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என்றும், 140 கோடி இந்தியர்களின் மன உறுதி இப்போது பயங்கரவாதத்தின் எஜமானர்களின் முதுகை உடைக்கும் என்று,…

26ந்தேதி பாராட்டு விழா: ரூ.40 கோடியில் 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் சென்னையில் யுபிஎஸ்சி பயிற்சி மையம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ரூ.40 கோடியில் 500 மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் சென்னை செனாய்நகர் பகுதியில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார். அத்துடன்…

காஷ்மீரில் காளான் போல முளைத்திருக்கும் தீவிரவாத முகாம்… 42 பயங்கரவாத முகாம்கள் உள்ளதாக ராணுவம் தகவல்…

காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பைசரன் பள்ளத்தாக்கில் செவ்வாயன்று சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து…

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம்! காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு!

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார்…