Month: April 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் அபாயம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி வடமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீரிகள் மீது தாக்குதல் நடைபெறும் அபாயம் எழுந்துள்ளதாகவும், சில பகுதிகளில் மாணவர்கள்மீது…

“வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்”! காவல்துறையினர் முன்னிலையிலேயே நீதிபதியை மிரட்டிய கஞ்சா ரவுடிகள்… ! ,இது மதுரை சம்பவம்…

மதுரை: கஞ்சா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட கஞ்சா ரவுடிகள், போலீசார் முன்னிலையிலேய, நாங்கள் விரைவில் “வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரும்…

இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்’.…

காஷ்மீர் தாக்குதல் : மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு : ராகுல்  காந்தி

டெல்லி காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில்…

காஷ்மீர் தாக்குதலால் இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சி

டெல்லி இந்திய விமானங்கள் காஷ்மீர் தாக்குதலால் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள்…

மேகதாது அணை திட்ட பணிகள் தொடங்க தயார் : முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளாஃப்ர். நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம். ”பயங்கரவாதிகளை…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன்

சென்னை அமலாக்கத்துறை டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் சென்னை எழும்பூரில்…

குடியுரிமை அதிகாரிகளால் பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றம்

சென்னை குடியுரிமை அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றி வருகின்றனர். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா…

முன்னாள் அமைச்சர் கணவர் மரணம்

சென்னை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலருமான கோகுல இந்திராவின் கணவர் மரணம் அடைந்துள்ளார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர்…