Month: April 2025

நாளை ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

ஈரோடு நாளை ஈரோட்டில் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம், ”ஈரோட்டில் நாளை (26.04.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00…

புதிய பள்ளிகள், அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் – நூலகங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின்…

தமிழ்நாட்டில் 200 பாகிஸ்தானியர்கள்: 29-ம் தேதிக்குள் வெளியேற உத்தரவு…

சென்னை: ஜம்முகாஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்திற்குள் திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில்…

இஸ்ரோ முன்னாள் தலைவர்: கஸ்தூரி ரங்கன் காலமானார்!

சென்னை: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானர். அவருக்கு வயது 84. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்…

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவியல் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, மகளிர்…

பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வழக்கு: எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் தாராளம்….

டெல்லி: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தொடர்பான வழக்கில், தண்டனை பெற்றுள்ள காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் சரணடைய மேலும் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு ஐ.நா. அறிவுறுத்தல்!

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன்,…

காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பந்திபோராவில் பாகிஸ்தானைச்…

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து!

சென்னை; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு…

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு வெற்றி தேடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே.3 ஆம் தேதி பாராட்டு விழா! அமைச்சர் கோவி செழியன்

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு வெற்றி தேடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே.3 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறினார்.…