Month: April 2025

காஷ்மீர் முதல்வரை சந்தித்த ராகுல் காந்தி

ஸ்ரீநகர் இன்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர…

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்கா தனது நாட்டு மக்களை காஷ்மீருக்க் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த…

அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வருஅளும் பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியூள்ளார் கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் கூறினார்.…

பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

பஹல்காம் தாக்குதளை அடுத்து பாகிஸ்தானியர்களை அடையாளம் காணவும், அவர்களை திருப்பி அனுப்புவதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர்…

24 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மேதா பட்கர் கைது

டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக நர்மதா பச்சாவ் அந்தோலன் தலைவரும் சமூக ஆர்வலருமான மேதா…

நாளை போப் ஆண்டவர் இறுதி சடங்கு : இன்று ஜனாதிபதி வாடிகன் பயணம்

டெல்லி நாளை போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனுக்கு சென்றுள்ளார். கடந்த 21ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி நியமனம்…

காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு. இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தீட்சை வழங்கப்படும் என்று சங்கர…

நாளை பாளையங்கோட்டை, மேலப்பாளையம்  பகுதிகளில் மின்தடை

திருநெல்வேலி நாளை பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கபட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் ‘நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால…

முதல்வர் தொடங்கி வைத்த சட்டமன்ற ஆவணங்கள்  இணைய தளம்

சென்னை சட்டமன்ற ஆவணங்கள் கணினிமாயமாக்கல் புதிய இணையதளத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையின் நூறாண்டு நிறைவினையொட்டி, தமிழக…