Month: April 2025

மத்திய அரசை கடுமையாக சாடிய ஆ ராசா

டெல்லி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதத்தில் திமுக சார்பில்…

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு மசோதா எதிர்பாளர்கள் மீது கடும் விமர்சனம்

டெல்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு மசோதாவை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த…

கிண்டல் செய்த அகிலேஷ் யாதவ் : பதிலளித்த அமித்ஷா

டெல்லி சமாஜ்வாடிகட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை கிண்டல் செய்ததற்கு அமித்ஷா பதில் அளித்தூள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெறும்…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

வக்பு சட்ட  திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

விரைவில் கோவையில் சீரானகுடிநீர் விநியோகம் : அமைச்சர் கே என் நேரு

சென்னை அமைச்சர் கே என் நேரு கோவையில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்/ இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது அமைச்சர்…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்து இயக்க முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க உத்தரவிட்டுள்ளார். இன்றைய கேள்வி நேரத்தின் போது தமிழக…

சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல்: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: மத்தியஅரசு வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது, சட்டத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் என வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ்…

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார் மத்தியஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

கெட்டுபோன உணவால் 20பேர் பாதிப்பு: சென்னையின் பிரபலமான ‘பிலால்’ உணவகம்மீது புகார்..

‘சென்னை: பிரபல ஓட்டலான சென்னை மவுன்ட் ரோடு பிலால் ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுபோன பிரியாணியை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.…