Month: April 2025

தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை நீதிமன்றம் உறுதி செய்தது

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கியது. இதன் மூலம், கடந்த நான்கு மாதங்களாக நாட்டில்…

‘நீட்’ தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பல்கலை கழக விதிகளை…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை! பேரவையில் அமைச்சர் வேலு தகவல்…

சென்னை: கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை…

Why you defaming : ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் மனு

ஆன்மீக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் குறித்து நாகரீகமற்ற மற்றும் அவதூறான கருத்துக்களை கூறிவரும் மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது அவதூறு வழக்குத் தொடர…

‘எம்புரான்’ பட தயாரிப்பு நிறுவனமான ‘கோகுலம் சிட்பண்ட்ஸ்’ நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

திருவனந்தபுரம்: சர்சைக்குரிய காட்சிகளை படமெடுத்து, கோடிகோடியாக கல்லா கட்டிய ‘எம்புரான்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளாவில் உள்ள அந்நிறுவன அதிபரின்வீடு…

அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடைபெற்றது மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்….

கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை கண்டுகளித்து எம்பெருமான் முருகனின் அருளை பெற்று…

வக்பு மசோதா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும்! பிரதமர் மோடி

டெல்லி: வக்பு திருத்த மசோதா நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உதவும். வக்பு சட்டம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். வஃபு…

காவல் துறையில் 1,299 உதவி ஆய்வாளர் பணி! 7ந்தேதி முதல் விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அழைப்பு…

சென்னை: தமிழக காவல் துறையில் 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பம் ஏபரல் 7ந்தேதி தொடங்குவதாகவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிபபு வெளியிட்டு…