Month: March 2025

மன்னார் வளைகுடா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு! மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்…

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில், கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியஅரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி…

முதல்வர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம்! பாஜக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் புறக்கணிப்பு…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை, பாஜக, தமாகா, நாம்தமிழர் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில்…

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ்1 பொதுத்தேர்வு!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பிளஸ்2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கு கிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12…

ரயில்வே தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து 26 பேரை கைது செய்த சிபிஐ

முகல்சராய் முகல்சராய் பகுதியில் நடந்த ரயில்வே தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய…

மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க தடை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் செபி முன்னாள் தலைவர் மாதவி பூரி புச் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு நடந்த பங்குப்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை இன்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு (2026)இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு…

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் 5 நாட்களுகு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும்…

சென்னை எழும்பூரில் ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் பிரிவுக்கு இடையிலான நான்காவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக,…

சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம்

சென்னை சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நேற்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் , ”வீராணம் ஏரியிலிருந்து…