Month: March 2025

“அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு இன்று பதவி ஏற்றநாளை சுட்டிக்காட்டி, “அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது” எஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர்…

இது இந்தியாவின் பெருமை: லண்டனில் வெளியிட உள்ள சிம்பொனி இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்! இளையராஜா

சென்னை: இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, லண்டனில் வெளியிட உள்ள இசை…

கலைஞர் கனவு இல்லம் திட்ட முறைகேடு: ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய திமுகவினர்… இது கள்ளக்குறிச்சி சம்பவம்…

கள்ளக்குறிச்சி: கலைஞர் கனவு இல்லம் திட்ட முறைகேடு நடைபெறுவதாக கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர். இது பெரும்…

அசோக் எங்கே? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களில் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….

கரூர்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை…

டெல்லி ரயில்நிலைய ரயில்வே கூலிகளை சந்தித்த ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார். கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில்…

எழும்பூரில் அமைக்கப்பட்டு வந்த 4வது இருப்புபாதை பணி நிறைவு – விரைவில் சோதனை ஒட்டம்…

சென்னை: எழும்பூர் முதல் கடற்கரை வரை அமைக்கப்பட்டு வந்த 4வது இருப்புபாதை பணி நிறைவு பெற்றுள்ளது. அங்கு விரைவில் சோதனை ஒட்டம் நடத்தப்பட்ட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள்…

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நடைமேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆட்சியரின் அறிவிப்பு ரத்து

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கும் இடையே நடைமேம்பாலம் அமைக்க நிலம்கையகப்படுத்தல் தொடர்பான மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து…

கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்! தமிழ்நாடு அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி….

மதுரை: கடந்த இரு மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை மதுரை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசும், அதிகாரிகளும்…

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு; அதில் கை வைப்பது ஆபத்து.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கைவைப்பது ஆபத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தனது கட்சியின் உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துள்ளார். ‘இந்தி திணிப்பை…

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றுமுதல் இரு நாட்கள் 16 மின்சார ரயில்கள் ரத்து..

சென்னை: சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இன்றுமுதல் இரண்டு நாட்கள் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, பராமரிப்பு பணி…