Month: March 2025

மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்றின் வேகம் குறையாது! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை : மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்றின் வேகம் குறையாது. இது பிடிவாதம் அல்ல, மொழிக்கொள்கையின் தெளிவு என மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர்…

மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….

அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்!

கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கொடநாடு…

“தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கிட எது தடுக்கிறது?” முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை; “தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது?” ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் நாளை ‘இந்தி திவாஸ்’ என்ற பெயரில்கொண்டாடுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று கொண்டாடப்படுவது போல, எட்டாவது…

தமிழ்நாட்டில் சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது! கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி எடப்பாடி விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி விமர்சனம் செய்துள்ளார். சட்டம்…

செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம் என பல இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள்….

சென்னை: திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் மதுபான தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் என பல இடங்களில் அமலாக்கத்துறை…

தேனியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி! 7 பேர் கைது!

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி தொடர்பான புகாரின் பேரில், அதை நடத்தி வந்த, நில பெண் உரிமையாளர் உள்பட 7 பேரை போலீசார்…

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா? குஷ்பு பதில்

சென்னை நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது குறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று…