Month: March 2025

சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு – ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை செய்வதுதான் திமுக அரசு! முதலமைச்சர் ஸ்டாலின் உரை

செங்கல்பட்டு: சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை செய்வதுதான் திமுக அரசு என்று கூறினார். செங்கல்பட்டில் ரூ.1285…

செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு – பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு – புதியதிட்டங்களுக்கு அடிக்கல்…

சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி…

வேங்கைவயல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வேங்கைவயல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வேங்கைவயல்…

திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது திருக்கல்யாணம் வைபவம்!

திருத்தணி: மாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.ப திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya…

தொகுதி மறுசீரமைப்பு: ஒடிசா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சென்று ஆதரவு கோரும், திமுக அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள்…

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக அமைச்சர் மற்றும் திமுக எம்.பி.க்கள் கொண்ட குழு ஒடிசா உள்பட அண்டை மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள அரசியல் கட்சி…

மும்மொழிக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் தர்ணா….

டெல்லி: தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த விஷயத்தில் திமுக எம்.பி.க்களை இழிவாக பேசிய மத்தியஅமைச்சர் தர்மேந்திர…

பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு! தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தகவல்…

சென்னை: பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உள்ள…

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வாக்குமூலம் வெளியானது வேதனைக்கு உரியது! கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணாநகர் சிறுமி, காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ பொதுவெளியில் வெளியானது ஜீரணிக்க முடியாதது மற்றும் வேதனைக்கு உரியது என…

சென்னையில் இன்று மாலை முதல் மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், தென்மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு…

தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் ‘லைஃப் ஜாக்கெட்’! மீன்வளத்துறை

சென்னை: ‘‘தமிழகத்தில் உள்ள நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு ‘லைஃப் ஜாக்கெட்’ மானிய விலையில் வழங்கப்படுகிறது’’ என மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, 14 கடலோர…