Month: March 2025

ஹோலி பண்டிகை – சௌபாய் ஊர்வலம்: சம்பல் பகுதியில் உள்ள மசூதிகளை தார்ப்பாய் போட்டு முட உ.பி. அரசு உத்தரவு…

லக்னோ: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஷாகி ஜமா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்ப்பாய் திரையிட்டு மூட உ.பி. மாநில அரசு…

மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்

மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலையில் சிவபிரானின் முடி தேடி அன்னமாகப் பறந்த பிரம்மன் தாழம்பூவைக் கொண்டு திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னதும், தண்டனைக்கு ஆளானதும் பலரும்…

மக்கள் மருந்தகங்கள் விதிகள் மீறி செயல்படுகிறதா? நடவடிக்கை எடுக்க  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு

சென்னை: தமிழக மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ள மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என விமர்சனம்: திருப்பரங்குன்றம் மலை மீதான உரிமை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சையில், இந்து முன்னணி போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு அயோக்கியதனம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம் செய்ததை சுட்டிக்காட்டி,…

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா! நாளை (14ந்தேதி) கொடியேற்றம்…

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் 14 மற்றும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இநத்…

நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தலை விசாரித்த பொன்.மாணிக்கவேல் மீது ஏன் வழக்கு! சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தலை விசாரித்த ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து சிபிஐ விளக்கம் அளிக்க…

பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்…

சென்னை: மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் என திருவள்ளுரில் நடைபெற்ற மத்தியஅரசுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர்…

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்: மீண்டும் டெண்டர் கோரியது தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவையான சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு மீண்டும் டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர்…

ஹோலி பண்டிகை: நாடாளுமன்றத்திற்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு !

டெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ப் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.…

நடிகை சவுந்தர்யா கொலையா? : கணவர் மறுப்பு

ஐதராபாத் நடிகை சவுந்தர்யா கொல்லப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…