Month: March 2025

ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை…

மார்ச் 22 முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்களே உஷார்…

டெல்லி: மார்ச் 24 மற்றும் 25ந்தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள்…

கடும்  வன்முறையால் நாக்பூரில் 144 தடை உத்தரவு

நாக்பூர் நாக்பூர் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வன்முறையால் அங்கு 144 தட்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில்…

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் – அண்ணாமலை! போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு,. போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான் என கூறி…

இலங்கை கடற்படையினரால் 3 தமிழக மீன்வர்கள் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் 3 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்/ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து…

திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழகத்துக்கு பயன் என்ன? : கனிமொழி கேள்வி

டெல்லி திம்க எம் பி கனிமொழி திறன் செயல்பாட்டு திட்டத்தால் தமிழகம் அடைந்த பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்/ கனிமொழி எம்பி. எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில்…

அதானியை பங்குச்சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்த மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் அதனியை பங்குச் சந்தை மோசடி வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன்…

எப்போதுமே சுங்கக் கட்டண வசூல் உண்டு : நிதின் கட்கரி

டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இனி எப்போதுமே சுங்க கட்டண வசூல் உண்டு என அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. வில்சன், “சாலையை…

நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர்…

மகாராஷ்டிர காவல்துறை சீரூடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கம்

பீட் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் காவல்துறை சீருடை பேட்ஜில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு கிராம பஞ்சாயத்து தலைவர்…