Month: March 2025

சாத்தனூர் அணை, கப்பலூர் டோல்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சாத்தனூர்அணை தொடர்பான கேள்விக்கு, சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல்…

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர்

பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம்…

விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்….

நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9மாதங்களாக சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அங்கிருந்து விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர். அமெரிக்க…

சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் எவ்வளவு ? மார்ச் முதல் அமலுக்கு வந்திருக்கும் புதிய நடைமுறை

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை…

தலைநகரை நடுங்க வைத்த இரட்டை கொலை – 13 பேர் கைது!

சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற இரட்டை கொலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 13 பேர் கைது செய்துள்ளதாக…

அரசு வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு மற்றும் குடும்பத்தினர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்…

பாட்னா: அரசு வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், ஜாமினில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி வழக்கு: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமீதான வழக்கு இன்றுமுதல் விசாரணை…

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை…

பெங்களுரு அணியின் தலைவருக்கு விராட் கோலி பாராட்டு

பெங்களூரு ஐ பி எல் போட்டிகளில் பெங்களூரு அணியின் தலைவரான ரஜத் படிவாருக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்/ வருகிற 22ம் தேதி தொடங்கும் இந்தியாவில் நடைபெறும்…

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது தூத்துக்குடி – திருச்சி இடையே புதிய விமான சேவை!

தூத்துக்குடி: திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய…