Month: March 2025

போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! தமிழ்நாடு அரசு மிரட்டல்

சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை…

சீமான் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது திமுக, திகவினர் தொடர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து…

இன்று தாக்கல் செய்யப்படுகிறது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்….

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்குகிறது. இன்றைய தினம் மாமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின்…

நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் வியாழன்தோறும் விசாரணை! சென்னை உயர்நீதி மன்றம் அறிவிப்பு…

சென்னை: நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் வியாழன்தோறும் விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. இந்தபுதிய…

286 நாட்கள் விண்வெளி பயணம்: புன்னகையுடன் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்….! வீடியோக்கள்…

நியூயார்க்: உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் சுமார் 286 நாட்கள் விண்வெளியில் தவித்து வந்த நிலையில், இன்று அதிகாலை…

ஔரங்கசீப் சர்ச்சையால் வன்முறை நிகழ்ந்த நாக்பூரில் அமைதி திரும்ப வேண்டும் : சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஸ்மி வேண்டுகோள்

நாக்பூரில் திங்கள்கிழமை நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். ‘சாவா’ படம் ஔரங்கசீப்பிற்கு எதிராக மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டதாக ஃபட்னாவிஸ்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்…

வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும்போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க வேண்டும், அணிவிக்க தவறினால், ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் ன…

மார்ச் 22ம் தேதி கர்நாடக பந்த்… வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் ஆலோசனை…

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுனரை மராத்தியில் பேச சொன்ன சம்பவத்தை அடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மோதல் வெடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற…

தமிழ்நாடு முழுவதும் 7,783அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 7,783அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப…