Month: March 2025

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கிடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டடுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கடந்த…

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவில் தரிசன முறையில் மாற்றம்!

திருமலை: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கு வருட…

லண்டன் சர்வதேச விமான நிலையம் இன்று நள்ளிரவு வரை செயல்படாது… மின் நிலையத்தில் தீ விபத்தால் மின்சாரம் துண்டிப்பு…

லண்டனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின்…

‘பிக்னிக்’ பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 38முறை வெளிநாடு பயணம்!

டெல்லி: ‘பிக்னிக்’ பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258…

பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்துங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பால், உர உற்பத்தி, டிஜிட்டல்…

இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ

சென்னை: இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலைகள்: ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், ரவுடிகளை சுட்டுப்பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த…

டாஸ்மாக் கடைக்கு எதிராக ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம்! தவெக மாவட்ட செயலாளர்

சேலம்: சேலம் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தவெகவினர், கடையை மூடா விட்டால், ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம் என கூறினார். இது…

சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார்! தவாக தலைவர் வேல்முருகன் ஆதங்கம்…

சென்னை: அமைச்சர் சேகர்பாபு தான் என்னை ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை…

நாளை கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 2025: கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள்!

மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும்…