Month: March 2025

இன்னும் 2 வாரத்தில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு

ராமேஸ்வரம் இரு முறை ஒத்தி வைக்கப்பட பாமபன் பாலம் திறப்புவிழா இன்னும் இருவாரத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அணமையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545…

தாம்பரம் – மதுரை ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை கூட்ட நேரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் = மதுரை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடை விடுமுறை கூட்ட நெரிசலைக் குறைக்க…

கடற்கரை – வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் சேவை

சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

அமைச்சர் அமித்ஷாவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக பயப்படாது : சேகர்பாபு

சென்னை மத்திய அமைசர் அமித்ஷாவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக பயப்ப்டாது என தமிழக் அமைசர் சேகர்பாபு கூறியுள்ளார். நேற்று சென்னை கொரட்டூரில் இருவேறு பகுதியில் ஆண்டு முழுவதும்…

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால்…

தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்: முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அதற்கு எதிரான திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி…

மினி பேருந்து அனுமதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது! அமைச்சர் மூர்த்தி தகவல்…

சென்னை: மினி பேருந்துக்கு அனுமதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டது என மதுரையில் பேருந்து சர்விஸ் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு அரசு சார்பில்…

வங்கி ஊழியர்களின் 2நாள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு…

சென்னை: நாடு முழுவதும் வரும் திங்கள், செவ்வாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து…

திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி – 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம்! சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே…

‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’! கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.…