Month: March 2025

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 22 கும்பகோணம் ஐம்பொன் சிலைகள்

தஞ்சாவூர் இலங்கைக்கு கும்பகோணத்தில் தயாரான 22 ஐம்பொன் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இலங்கை மட்டக்களப்பு பகுதியில் உள்ள கோவிலுக்காக 22 ஐம்பொன் சிலைகள்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு

சென்னை தவெக தலைவர் விஜய் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதாரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு…

சென்னை அண்ணாசாலை நான்கு வழித்தட சாலை பணிகள் : அமைச்சர் ஆய்வு

சென்னை சென்னை அண்ணாசாலையில் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை பணிகளை அமைச்சர் எ வ வேலு ஆய்வு செய்துள்ளார்/ சென்னையில்,சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா…

சசிகலா மற்றும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைப்பா? எடப்பாடி பதில்

ஓமலூர் சசிகலா மற்றும் ஓ பி எஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவார்களா என்னும் கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். நேற்று ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்…

இன்று சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடக்கம்

சென்னை இன்று தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று தமிழக சட்டசபையில் பட்ஜெட்டும் மறுநாள் வேளாண்…

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் ஆலயம் ஒரு முறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர் இத்தலத்தில் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது,…

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தமிழகத்தில் தோற்கும் : எஸ் வி சேகர்

கும்பகோணம் நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகர் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் தோற்கும் எனக் கூறி உள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்வி சேகர்…

தமிழக பக்தர் உள்ளிட்ட இருவரை பலி கொண்ட கோவில் தேர் விபத்து

ஆகேனக்கல் பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில்…

என் வீட்டில் கிடைத்த பணத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி

டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் கிடைத்த பணத்துக்கும் தமக்கும் தொடரில்லை எனக் கூறி உள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ய்ஷ்வந்த் வர்மா.வசிக்கும்…

பிராவிடண்ட் ஃபண்ட் விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு

டெல்லி பிராவிடண்ட் ஃபண்ட் விதிகளில் புதிய மாற்ற்ங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராவிடண்ட் ஃபண்ட் என்னும் வருங்கால வை ப்புநிதியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில்…