Month: March 2025

தமிழகத்தில் ரூ. 375 கோடியில் தடுப்பணைகள் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை தமிழகத்தில் ரூ.375 கோடி செலவில் த்டுப்பணைகள் அமைக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத்துறை, இயற்கை…

இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லை : டி.கே. சிவகுமார்

இடஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் என்று நான் கூறியதாக சொல்வதில் உண்மையில்லைஎன்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு…

பாரத இந்து முன்னணி அமைப்பின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை : உச்சநீதிமன்றம்

டெல்லி பாரத இந்து முன்னணி அமைப்பின் வேல் யாத்திரையை அனுமதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. பாரத இந்து முன்ன்ணி அமைப்பு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை…

புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வெளியேற்றம்

புதுச்சேரி புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்/ இன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்து வரும் பட்ஜெட் தொடர் கூட்டத்தின்…

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் விவாதம்

நீதித்துறை நியமனம் குறித்து ஜெ.பி. நட்டா மற்றும் கார்கே உடன் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று சந்தித்து விவாதித்தார். நீதித்துறை பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நீதித்துறை…

இஸ்லாமியருக்கு 4% இட ஒதுக்கீட்டு : நாடாளுமன்றத்தில் அமளி

டெல்லி இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஏற்பட்ட அமலியால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை வழக்கம்…

கனிமங்கள் மூலம் ரூ.1704 கோடி வருவாய் ஈட்டிய தமிழகம்

சென்னை தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கனிமங்கள் மூலம் தமிழகம் ரூ/.1704 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் தமிழக சட்டசபையில் நடைபெறும்…

வரும் 27 ஆம் தேதி கன்னியாகுமரி செல்லும் அண்ணாமலை

சென்னை வரும் 27 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி செல்கிறார், கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பசு பாதுகாப்பு மகா யாத்திரை…

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் ? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

பிரபல யூ டியூபரும் அதிமுக விசுவாசியுமான சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு…

விலங்குகளின் தாகம் தீர பவானிசார்கர் பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் வனத்துறை

ஈரோடு விலங்குகளின் தாகம் தீர்க்க பவானி சாகர் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் பணி ந்டந்து வருகிறது. பவானிசாகர் வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டதாகும்.…