Month: March 2025

பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை பாரதிராஜா மகன் மனோஜ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகரும், இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். தற்போது 48 வயதாகும்…

வரும் 29 ஆம் தேதி அன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்

சென்னை வரும் 29 ஆம் தேதி அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கபடி இயங்க உள்ளது. தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை…

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர்.

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர். பலிபீடம், நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அகியவற்றில் நேர்த்தியான கலைத்திறன் வெளிப்படுகிறது. மகா மண்டபத்தின் வடபகுதியில் நாகவல்லி…

பெண் தடகள வீரர்களுக்கு மரபணு சோதனை கட்டாயம்: உலக தடகளத் தலைவர்

“தடகளப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான விதிகளை கடுமையாக்க, பெண் விளையாட்டு வீரர்கள் ஒரு முறை மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று உலக தடகளத் தலைவர் செபாஸ்டியன்…

Get Out நேஹா கக்கர் : இசை நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த பாலிவுட் பாடகியை வசை பாடிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இரவு 7:30…

பாலியல் விவகாரம்? தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் போலீசாரை அடித்து உதைத்த மாணவர்கள் கூட்டமைப்பினர்…

சென்னை: சென்னை கிண்டி தரமணியில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிக்குள் காவல்துறையினரின் மீது சட்டையை பிடித்து இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த (SFI) மாணவர்கள் தாக்குதலில்…

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்…

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு திடீர் என…

ATM-களில் பணம் எடுக்க மே 1 முதல் கட்டணம் அதிகரிப்பு… UPI பரிவர்த்தனை அதிகரிப்பால் ATMகளின் மவுசு குறைவு…

2025 மே 1 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிற வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்போது பெருநகரப் பகுதிகளில் மாதத்திற்கு…

தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பணம் பெற்றதாக ரன்யா ராவ் ஒப்புக்கொண்டார்: நீதிமன்றத்தில் டிஆர்ஐ தகவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் தங்கம் வாங்குவதற்கு பணம் பெற்று வந்தார் என்று வருவாய் புலனாய்வு…

1 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் தீபக்கின் முகத்தில் குத்து விட்ட குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா

அர்ஜுனா விருது வென்றவரும் முன்னாள் உலக சாம்பியனுமான குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா, தனது கணவரும் ஆசிய விளையாட்டுப் போட்டி கபடி வெண்கலப் பதக்கம் வென்றவருமான தீபக்…