Month: March 2025

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை : வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள…

நீரிழிவு மருந்து செமக்ளூடைடு மாரடைப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செமக்ளூடைடு என்ற மருந்து, நீரிழிவு நோயால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கும் என்று…

மோடிக்குப் பின் மகுடம் சூடப்போவது யார் ? என்ற கேள்வி தேவையில்லாத ஆணி : சஞ்சய் ராவத்தை கடுமையாக சாடிய ஃபட்னாவிஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும்…

பாங்காக்கில் சீட்டுகட்டுபோல் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டிய சீன ஒப்பந்ததாரர் மீது விசாரணை

மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள்…

1700 பேர் பலி : மியான்மரில் ஒரு வாரம் துக்கம்… நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க வாய்ப்பு குறைவு…

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 28) ரிக்டரில் 7.7 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டில் இதுவரை 1700 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும்…

ஆழ்கடல் சுரங்க டெண்டரை ரத்து செய்யக் கோரி மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

கேரளா, குஜராத் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடற்கரைகளில் ஆழ்கடல் சுரங்க அனுமதிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி கார் நிறுவன முதலீட்டை இழந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு,…

ஏப்ரல் 6ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய…

கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது! விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை…

சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில்…

பிரதமரின் தனிச் செயலாளராக IFS அதிகாரி நிதி திவாரி நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு பேட்ச் இந்திய…