Month: February 2025

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை கோரிய மனுதாரரின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை…

ஓய்வூதியதாரர்களுக்கு 20% பென்சன் உயர்த்தி வழங்குவதில் தாமதம்! அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…

சென்னை: 80-வயது நிறைவுற்ற ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சனில் 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை சரி செய்யவும், அவர்களுக்கு 20 விழுக்காடு உயர்த்தி வழங்க…

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி,.…

வழக்கறிஞர்மீது போலீசார் – திமுகவினர் தாக்குதல்! போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் – பரபரப்பு…

திண்டுக்கல்: அமைச்சர் பெரியசாமியை சந்திக்க முயன்றி வழக்கறிஞர்மீது போலீசார் உதவியுடன் திமுகவினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, திண்டுக்கல்லில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது தமிழ்நாடு பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை; மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், மார்ச் 15ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளனார். திமுக…

போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து! தலைமைச் செயலர் முருகானந்தம்

சென்னை: ​போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச்…

பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்! அரசு அதிரடி நடவடிக்கை…

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்களைத் தொடர்ந்து, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்கள் குறித்து…

ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயிலுக்கு டெண்டர்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழக ரேசன் கடைகளில், அரிசி, பருப்பு,…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் நாளை பதவி ஏற்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை…

“இந்தி மட்டும் தெரியலனா..” நெஞ்ச நக்குற கோஷ்டிக்காக …..

“இந்தி மட்டும் தெரியலனா..” நெஞ்ச நக்குற கோஷ்டிக்காக .. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு மொழியை சரளமாக பேச அந்த மொழியை முதலில்…