Month: February 2025

ரமலான் நோன்பு ஞாயிறு (மார்ச் 2) முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் மார்ச் 2 முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று பிறை தெரியாததை அடுத்து மார்ச்…

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை…

குடும்பத் தகராறு இருந்ததை ஆதாரமாகக் கொண்டு மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதை ஏற்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார்…

சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஓட்ட போர்டு… கையில் கொடுக்க வேண்டிய அவசியமில்லையா ?

சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற…

சீமான் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட அழைப்பாணை… ‘கிழிக்கச் சொன்னது நான் தான்’ சீமான் மனைவி பேட்டி…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார்…

ஆதி – நிக்கி கல்ராணி விவாகரத்து என்னும் வதந்தி

சென்னை’ காதல் திருமணம் செய்த நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் விவாகரத்து செய்தி வெறும் வதந்தி என ஆதி அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகுக்கு…

தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து டிரம்ப் அரசு உத்தரவு…

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின்…

வங்கிகளுக்கு மார்ச் மாதம் 14 நாட்கள் விடுமுறை

மும்பை வரும் மார்ச் மாதம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலின்படி பொது விடுமுறை,…

மும்பை 57 மாடி கட்டிடத்தில் திடீர் தீவிபத்து

மும்பை மும்பை நகரின் பைகுல்லா ப்குதியில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் தீடிர் என தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பைகுல்லா பகுதியில் 57…

துஹின்  காந்த பாண்டே செபி அமைப்பின் புதிய தலைவராக நியமனம்

டெல்லி செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று(பிப்ரவரி 28)டன் தற்போதைய செபி தலைவர் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக்…