Month: January 2025

699 பேர் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டி

டெல்லி டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தலும் பிப்ரவரி 8…

கோமியம் டாஸ்மாக்கை விட மோசமானதில்லை : தமிழிசை சவுந்தராஜன்

சென்னை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராராஜன் இன்று செய்தியாளர்கலாஈ சந்தித்துள்ளார். இன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ”மாட்டுக்கறியை…

 திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவையொட்டி 8.81 கோடி பேர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் இதுவரை மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் 8.81 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். கடந்த 13 ஆஅம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு…

டெல்லியில் அனைவருக்கும் இலவசக் கவ்லி : பாஜக வாக்குறுதி

டெல்லி பாஜக டெல்லியில் ஆட்சி அனைத்தல அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளது அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி…

கேரள சட்டசபையில் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற…

வரும் 4 ஆம் தேதி முதல் திருப்பதியில் பிரசாதத்துடன் மசால் வடை

திருப்பதி வரும் 4 ஆம் தேதி முதல் திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்கப்பட உள்ளது. தினமும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, நாடு முழுவதிலும் இருந்து…

இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அரசு விடுமுறை

ஈரோடு வரும் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி ஈரோடு…

திரைப்பட ஷூட்டிங் போல விஜய் பேச்சு : எஸ் வி சேகர் விமர்சனம்  

சென்னை திரைப்பட ஷூட்டிங் போல விஜய் பேசுவதாக நடிகர் எஸ் வி சேகர் விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம்,- ”நடிகர் விஜய் இன்னும் முழுமையாக…

நாளை தமிழக காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக போராட்டம்’                           

சென்னை ஈரோட்டில் பாஜகவை எதிர்த்து தமிழக காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ்…

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் ரூ.13.7 கோடி ஆவணங்கள் பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்…

சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ரூ.13.7 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. திமுக…