நள்ளிரவு முதல் தொடர் மழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருவதாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை பரவலாக கனமழை பெய்து வருவதாலும், வானம் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். கேரளா…
புதுச்சேரி: சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகம் வெளியேற்றப்படுவதால் தென்பெண்னையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்குமாறு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபதிருவிழாவின் முக்கி நிகழ்வான மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், மகாதீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை…
திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…
ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர்…
நமக்குத் தெரிந்த ரஜினி .. சிறப்புக்கட்டுரை மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… சில நிகழ்ச்சிகளில் நாம் அவரை நேரில் பார்த்து இருந்தாலும், வீட்டில் சந்தித்து பேசியது ஒரு…
சென்னை: ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும்…
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் விறுவிறுவென நிரம்பி வருகின்றன. முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக…
சியோல் தென் கொரிய ராணுவ அமைச்சர் தற்கொலை முயற்சி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆம் தேதி தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல்…