Month: December 2024

3 நாட்களுக்கு ஊட்டி ம்லை ரயில் சேவை ரத்து

ஊட்டி 3 நாட்களுக்கு ஊட்டிமலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்ஹ்டில் இருந்து இயக்கப்பட்டு வரும் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு…

புதிய வகை 450 மில்லி லிட்டர் பால் : அறிமுகம் செய்த ஆவின்

சென்னை ஆவின் புதிய வகை 450 மில்லி லிட்டர் பலை அறிமுகம் செய்துள்ளது நேற்று ஆவின் மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஆவின் நிறுவனம் அவ்வப்போது…

திருச்செந்தூர் கோவிலுக்கு யாரும் வர வேண்டாம் : ஆட்சியர் வேண்டுகோள்

திருச்செந்தூர் தொடர் மழை காரணமாக இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில், மதுரை

குருவித்துறை, சித்திரரதவல்லப பெருமாள் கோவில்,மதுரை மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில், சோழவந்தான் அருகில், அமைந்துள்ளது குருவித்துறை. மூலவர் – சித்திர ரத வல்லப பெருமாள். தாயார் –…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச்…

20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர்…

குற்றாலம் : மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை பாறையில் இருந்து விழுந்து உயிரிழப்பு… வீடியோ

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இரண்டாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது… தென்காசியில் 26 செ.மீ. மழை… வானிலை மையம் தகவல்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ.…

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார்…

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு! கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து ஏரியில்…