இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
சென்னை: இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை…
சென்னை: இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை…
சென்னை: திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த…
சென்னை: ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு தேவையான பெட்டிகளை தயாரித்து வரும், சென்னை ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரயில் பெட்டி…
சென்னை: பொங்கலுக்கு 1.77கோடி பேர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலதாமதமின்றி ஜனவரி 10 ஆம்…
சென்னை: தாம்பரத்திலுள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு கூடுதல் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை, TNHSRP சார்பில் ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு…
சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் ‘கோலம்’ விற்பனை நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த…
அலபாமா அமெரிக்க நாட்டில் பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட பெண் நலமாக உள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு,…
சென்னை நடிகர் அஜித் தனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நடிகை மஞு வாரிய்யர் தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியர் மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும்…
டெல்லி ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்குநட…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெற்கு வங்கக்கடலில் நிலவி…