கனமழையால் நிரம்பிய சீர்காழி ஏரி : மீன் வரத்து அதிகரிப்பு
சீர்காழி கனமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில்…
சீர்காழி கனமழையால் சீர்காழி அருகில் உள்ள திருவாளி ஏரியில் நீர் நிரம்பி மீன் வரத்து அதிகரித்துள்ளது சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில்…
சென்னை மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள நிர்பந்தம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணா நூலகத்தில் கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு…
சென்னை மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அடிப்படை கூற்றை அழித்துள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை…
புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுன் எபிசோட் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பத்தை எடுத்து வருகிறது. புஷ்பா 2 பிரீமியர் ஷோவின் போது சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட…
திண்டிவனம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்ற…
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பாங்காக் சென்ற முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிகளவு மது விற்பனையானதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 20 அன்று சூரத்-பாங்காக் இடையே…
சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருது யார்… யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 8 ஆம்…
காலாவதியான மற்றும் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரவுகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு…
சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் 499.85 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நிலம் கிடைத்த மக்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணிக்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்…