Month: December 2024

4 தமிழக ஏ டி எஸ் பிக்கள் இடமாற்றம்

சென்னை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் 4 ஏ டி எஸ் பி க்களை இடமாற்றம் செய்துள்ளார். இன்று தமிழக காவல்துறையில் 4 ஏ.டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து…

பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்

டெல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. விவசாயிகள் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு…

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி

டெல்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். நேற்று இரவு முன்னாள்…

மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிப்பு

மும்பை மும்பை ஓட்டல்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள்…

மேல்மருவத்தூர் சென்ற பக்தர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது… 30 பேர் காயம் 6 பேருக்கு பலத்த காயம்…

தருமபுரியில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியதில் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எட்டிபட்டி கிராமத்தில் இருந்து 186 பேர் கொண்ட குழுவினர் மாலை…

பாம்பன் ரயில் பாலம் 100% தயார் :  ரயில்வே அதிகாரி

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் 100% தயார் நிலையில் உள்ளதாக தெர்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545…

மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92), உடல்நலக்குறைவு…

அண்ணாமலையின் போராட்டம் குறித்து ஆர் எஸ் பாரதி விமர்சனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி…

38 பேரை பலிவாங்கிய விமான விபத்து… ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் அஜர்பைஜான் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

அஜர்பைஜான் விசாரணையில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் காரணமாகவே பயங்கர விபத்தை ஏற்படுத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அஜர்பைஜானின் முதற்கட்ட…

அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது வழக்குப்பதிவு

அபுதாபியிலிருந்து மும்பை வந்த விமானத்தில் புகைபிடித்த இந்தியர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. டிசம்பர் 25ம் தேதி அபுதாபியிலிருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம்…