பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்கு பதிவு
பெங்களூரு பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவர் மகன் நிகில் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் குமாரசாமி 2006 முதல்…
பெங்களூரு பெங்களூரு காவல்துறையினர் மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவர் மகன் நிகில் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் குமாரசாமி 2006 முதல்…
டெல்லி நாளை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி…
தூத்துக்குடி நாளை முதல் 2 நாட்களுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு\ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருச்செந்தூர்…
கோவை தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் அளித்தவர்களிடம் மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் அதை ஒப்படைத்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…
ராஜபாளையம் ராஜபாளையம் அருகே ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். ராஜபாளையம் அருகே அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணைக்கு செல்லும் ஆற்றில், ராஜபாளையத்தைச்…
சென்னை பிரபல யூடியூபர் இர்பான் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது குறித்து மருத்துவரிடம் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி…
மதுரை மதுரையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கையில் ஏற்பட்ட காயத்தால் 300க்கும் அதிமானோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் தேதி நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டதீபாவளி…
திருவண்ணாமலை: 10 நாட்கள் நடைபெறும் திருவண்ணாமலை மகா தீப திருநாளையொட்டி, பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலை தீபத்திருநாளையொட்டி, அண்ணாமலையாரை…
சென்னை : ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் நாளை ( 6-ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே…
சென்னை : தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு…