Month: November 2024

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்….

சென்னை: இந்தியாவின் தலைமை நீதிபதியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்றைய நாளே நீதிமன்ற பணியில் கடைசி நாளாகும். அவரது ஓய்வு 10ந்தேதியாக…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன் காரணமாக விலைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்…

மலைவாழ் மக்களின் மருத்துவ சேவைகளுக்காக ரூ.1.60 கோடி மதிப்பில் 25 பைக் ஆம்புலன்ஸ்! தமிழக அரசு உத்தரவு…

சென்னை; தமிழ்நாட்டில் மலைவாழ் மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக 25 பைக் ஆம்புலன்சுகள் வாங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்து…

போதை மாத்திரை விற்பனை ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்! மத்தியஅரசுக்கு தமிழக அரசு கடிதம்!

சென்னை; ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வகையில் செயல்படும் செயலிகளுக்கு தடை விதிக்க கோரி மத்திய அரசுக்க தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆன்லைன்…

காய்ச்சல் பரவல் தீவிரம்: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்

சென்னை: சென்னையில் உள்ள மக்களிடையே காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டு 24மணி நேர கண்காணிப்புடன்…

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு: நீதிமன்ற அனுமதியின் பேரில் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நீதிமன்ற அனுமதியின் பேரில், சீமான் மீது கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், இனிமேல் அவகாசம் தர முடியாது என எச்சரித்த நீதிமன்றம், வழக்கை வரும் 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.…

குரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பணி நாளை தொடங்குகிறது! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வர்களுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அவகாசம் நாளை தொடங்குவதாகவும், தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆன் ஸ்கிரீன் சான்றிதழ்…

மாயமான எம்ஹெச்370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்குகிறது அமெரிக்க நிறுவனம்! மலேசிய அரசு அறிவிப்பு

கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் விமான எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக…

“போதையில்லா தமிழ்நாடு” – ரீல்ஸ் போடுங்க – வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை : போதையில்லா தமிழ்நாடு என்ற பெயரில் ரீல்ஸ், மீம்ஸ் உள்ளிட்ட விழிப்புணர்வு பதிவுகளை சிறப்பாக தயாரித்து வெளியிடுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்…